Author: பாலமுருகன்

14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

வாழ்வினூடே கரையும் தருணங்கள் – 1: கேலியும் அப்பாவும்

பள்ளிப் பருவத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டது நமது அப்பாவின் பெயர்களாகத்தான் இருக்கும். கேசவன் என்கிற என் அப்பாவின் பெயரைக் கேசரி என்று கேலி செய்யும் நண்பர்கள்தான் வாய்த்திருந்தார்கள்.

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்

ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன்.

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

சிறுகதை: துள்ளல்

“மகமாயி…” நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

Kaanekkaane – குற்றமும் மன்னிப்பும்

மலையாள இயக்குனர் மனு அசோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் மலையாளப் படம். சுராஜ் முதன்மை பாத்திரத்தில் மொத்த கதையையும் முதிர்ச்சியும் நிதானமுமான

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

சிறுகதை: மீட்பு

முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா போலிருந்தவள் அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: கோரண்டைன் கட்டில்

குறுங்கதை: கோரண்டைன் கட்டில் “வேலைக்குப் போக முடியல… அடுத்த ஒரு வருசத்த எப்படிச் சமாளிக்கப் போறேனு தெரில… அவுங்கத்தான் இப்போ வீட்டு வேலைக்குப் போய்கிட்டு இருக்காங்க…இந்தக் கோவிட்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

நடனம் சிறுகதை: வாசகப் பார்வை 4: சு.சுதாகர், விமலா ரெட்டி

நடனம்: வாசகர் பார்வை: சு.சுதாகர் வணக்கம். மூன்று முறை  வாசித்த பிறகு கதையின் திறப்புகள் பலவகையாகின. நகரத்தில் பெரும்பாலோர் அவரவர் வேலையில் மட்டும் பரபரப்பாக இருப்பவர்கள். மற்றவர்களின்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

கருணையற்ற வாழ்வின் ஒரு நடனம்: வாசகர் கடிதம் 3: எஸ்.பி பாமா

முன்பெல்லாம் மூத்த படைப்பாளர்களின் எழுத்துகள்தான் பிரபலமாகப் பேசப்பட்டும் புகழப்பட்டும் வந்தன.ஆனால் தற்போதைய நிலை அப்படியல்ல. புதுப்புது இளம் எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகவும் நுட்பமாக எழுதி தடம்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2

வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது.

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி

எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க

Share Button