வாழ்வினூடே கரையும் தருணங்கள் – 1: கேலியும் அப்பாவும்
பள்ளிப் பருவத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டது நமது அப்பாவின் பெயர்களாகத்தான் இருக்கும். கேசவன் என்கிற என் அப்பாவின் பெயரைக் கேசரி என்று கேலி செய்யும் நண்பர்கள்தான் வாய்த்திருந்தார்கள்.
நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்
ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன்.
சிறுகதை: துள்ளல்
“மகமாயி…” நெற்றி நிறைய திருநீர் பூசியிருந்த பாட்டி ஒருவர் வீட்டின் வெளிவரந்தாவில் வந்தமர்ந்ததும் கணேசனுக்குக் குதுகலமாகிவிட்டது. வீடு கம்போங் பாரு அம்மன் கோவிலுக்குப் பக்கமாக இருப்பதால் எப்பொழுதாவது
Kaanekkaane – குற்றமும் மன்னிப்பும்
மலையாள இயக்குனர் மனு அசோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வரும் மலையாளப் படம். சுராஜ் முதன்மை பாத்திரத்தில் மொத்த கதையையும் முதிர்ச்சியும் நிதானமுமான
சிறுகதை: மீட்பு
முக்காடு அணிந்து குள்ளமாகத் தெரிந்த சிறுமி நாற்காலி போட்டு விளக்குகளைத் தட்டிவிட்டாள். அவளுடைய அம்மா போலிருந்தவள் அங்கிருந்த மேசைகளைத் துடைத்து விட்டு ஒவ்வொரு மேசையிலும் நாசி லெமாக்
குறுங்கதை: கோரண்டைன் கட்டில்
குறுங்கதை: கோரண்டைன் கட்டில் “வேலைக்குப் போக முடியல… அடுத்த ஒரு வருசத்த எப்படிச் சமாளிக்கப் போறேனு தெரில… அவுங்கத்தான் இப்போ வீட்டு வேலைக்குப் போய்கிட்டு இருக்காங்க…இந்தக் கோவிட்
நடனம் சிறுகதை: வாசகப் பார்வை 4: சு.சுதாகர், விமலா ரெட்டி
நடனம்: வாசகர் பார்வை: சு.சுதாகர் வணக்கம். மூன்று முறை வாசித்த பிறகு கதையின் திறப்புகள் பலவகையாகின. நகரத்தில் பெரும்பாலோர் அவரவர் வேலையில் மட்டும் பரபரப்பாக இருப்பவர்கள். மற்றவர்களின்
கருணையற்ற வாழ்வின் ஒரு நடனம்: வாசகர் கடிதம் 3: எஸ்.பி பாமா
முன்பெல்லாம் மூத்த படைப்பாளர்களின் எழுத்துகள்தான் பிரபலமாகப் பேசப்பட்டும் புகழப்பட்டும் வந்தன.ஆனால் தற்போதைய நிலை அப்படியல்ல. புதுப்புது இளம் எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகவும் நுட்பமாக எழுதி தடம்
‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2
வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது.
நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி
எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க