சித்தி நூர்ஹலிசாவின் மகத்துவமான குரல்

தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும்

Share Button

குறுங்கதை: நாக்கு

மாரியாய் பாட்டியின் இரண்டாவது மகனும் இறந்துவிட்டான். சிரமப்பட்டுதான் பாட்டியைத் தூக்கி வந்து அமர வைத்தனர். காதுகள் தாடை அளவிற்குத் தொங்கியிருந்தது. 100 வயதைத் தாண்டியவர் என எல்லோரும்

Share Button

ஹைக்கூ: கலை வடிவத்தை நோக்கிய ஒரு தொடக்க நிலை

‘ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகளவில் புகழ் பெறுவது வியப்பிற்குரியது. இப்புகழுக்கு ஒரு காரணம் உண்டு. உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவிற்கு யாரையும் மயக்கக்கூடிய சக்தி உண்டு’

Share Button

சிறுகதை: கால்கள்

அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத்

Share Button

பொன்னியின் செல்வன் – பாகம் 1 (சில கேள்விகளும் பதில்களும்)

1. ஒரு திரைப்படமாக இப்படைப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இலக்கியத்தின் ஒரு பகுதியைப் படமாக்குவது என்பது எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் பலரும் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு கலை

Share Button

குறுங்கதை: ஒரு மாலை நேரத்து உறக்கம்

மாலையில் தூங்குவது எப்பொழுதாவதுதான் சாத்தியப்படும். அன்றைய நாள் அடை மழை. வானம் மின்னிக் கொண்டே இருந்தது. மின்சாரத் துண்டிப்பு வேறு. எங்கோ கடுமையான வெள்ள நெரிசல் உண்டாகியிருக்கலாம்.

Share Button

பகடி வதை –தீர்வுக்கான பாதையை நோக்கி

– கே.பாலமுருகன் கடந்த 18 ஆகஸ்டு மாதம் கல்வி அமைச்சரும் உள்துறை அமைச்சரும் பகடி வதை தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணைப்புப் பகுதியைத் திறப்பு விழா

Share Button

சிறுவர் சிறுகதை: மேடை

இன்னும் சற்று நேரத்தில் சபைக்கூடல் தொடங்கப்படவிருந்தது. முரளிக்குச் சபையின் முன்னே பேசுவதெல்லாம் பெரிய சவால் இல்லை. அவனுடைய பேச்சுத் திறமையினாலே தலைமை மாணவன் பொறுப்பு அவனுக்குத்தான் என

Share Button

அனல் சிறுகதை: வாசக விமர்சனம்- பாக்கியராஜ்

https://youtu.be/RgVVOCssC88 எனது அனல் சிறுகதையைப் பற்றி சென்னை, திருவான்மியூரில் வாசகசாலையும் பனுவல் புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கதையாடல் 58ஆம் நிகழ்ச்சியில் வாசகர்/விமர்சகர் பாக்கியராஜ் அவர்கள்

Share Button

குறுங்கதை: பவித்திராவின் ஓவியம்

அப்பாவிடம் எப்படிக் காண்பிப்பது எனத் தெரியாமல் வெகுநேரம் தவித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. வழக்கமாக ஓவியத்திற்கு வண்ணம் தீட்டிவிட்டு அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் காட்டிப் பாராட்டுப் பெற்ற பின்னரே

Share Button