சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்
2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல்
சிறுவர் நாவல் பயணம் – கேள்வி பதில்
2014ஆம் ஆண்டு, மலேசிய சிறுவர்களுக்காக அவர்களின் வாழ்வைக் கற்பனைவளத்துடன் சொல்லும் மர்மமும் விருவிருப்பான கதையோட்டமும் கொண்ட ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற தமிழில் முதல் சிறுவர்
புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்
‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று
நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?
சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள். அல்லது ‘எனக்கு