ஆள்துளையாத ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் பேசுகிறேன் – ஒரு கடைசி வேண்டுதல்
ஒரு கடைசி வேண்டுதல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுஜித் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் இதுவாகக்கூட இருந்திருக்கலாம்: அன்பு அம்மாவிற்கு… நான் நான்கு நாட்களாக வீட்டில்
ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் மீட்கப்பட வேண்டும்
Latest Update: இந்திய நேரத்தின்படி நேற்றிரவு 10.30 மணியளவில் சுஜித் விழுந்திருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து உடல் அழுகிய துர்நாற்றம் வீசியது. சுஜித் இறந்துவிட்டான் என்று பின்னர் அறற்விக்கப்பட்டது.
இளையோர் சிறுகதை போட்டி முடிவுகள் 2019
இவ்வாண்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக *தேசிய அளவில்* நடத்தப்பட்ட ‘இளையோர் சிறுகதை போட்டி 2019’ முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நீதிபதிகள் குழு ஒரு மாத காலம் போட்டிக்கு வந்திருந்த 185