Month: September 2017

நேர்காணல்: சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு – ‘படைப்பு என்பது கணிக்கவியலாத ஓர் ஊற்று’ – கே.பாலமுருகன்

கேள்வி: எழுத்தாளன் என்பவன் எழுதியே ஆக வேண்டுமா? கே.பாலமுருகன்: வாசிப்பு; இலக்கிய செயல்பாடு; எழுத்து என மூன்றையுமே உள்ளடக்கியவன் தான் எழுத்தாளன். ஆகவே, எழுத்தாளன் என்பவன் சில

Share Button

உயிர்தெழல் : இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை தொகுப்பிற்கு, எழுத்தாளர் சீ.முத்துசாமியின் முன்னுரை

மரணம் மனிதன் எதிர்க்கொள்ளும் இருண்மை வெளியின் உச்சபட்ச புதிரின் ஆழ்வெளி. பிரக்ஞை அழிந்த வெளி. சன்னஞ் சன்னமாக முழு பிரக்ஞை வெளிக்குள் நிகழும் மரணம் அதற்கு முன்பானது.

Share Button

சிறுகதை: அழைப்பு

  யாரோ, தூரமாகச் சென்றுவிட்ட யாரையோ அழைக்கும் சத்தம். சட்டென மதிய வெய்யிலின் பிடியிலிருந்து எழுந்து நிதானித்தேன். வெகுநாட்களுக்குப் பின் மனத்தில் ஒரு துள்ளல். கடைசியாக எப்பொழுது

Share Button