அனல் சிறுகதை: வாசக விமர்சனம்- பாக்கியராஜ்

https://youtu.be/RgVVOCssC88

எனது அனல் சிறுகதையைப் பற்றி சென்னை, திருவான்மியூரில் வாசகசாலையும் பனுவல் புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கதையாடல் 58ஆம் நிகழ்ச்சியில் வாசகர்/விமர்சகர் பாக்கியராஜ் அவர்கள் வழங்கிய விமர்சன உரை.

அனல் சிறுகதை கடந்த மாதம் சொல்வனம் இதழில் பிரசுரமாகியிருந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்து இதழில் பிரசுரமான சிறுகதை. பாக்கியராஜ் அவர்கள் இத்தனை விரிவாக அக்கதையைத் தனக்குள் உணர்ந்து பேசியிருப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

நன்றி: சொல்வனம், வாசகசாலை, பனுவல் புத்தக நிலையம்.

Share Button

About The Author

Comments are closed.