எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 4: சோற்றுக்கணக்கு: ஜெயமோகன்
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில்
எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 3: பிராயணம்: அசோகமித்ரன்
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப்
எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 2: எஸ்தர்: வண்ணநிலவன்
முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது,
எப்பொழுதும் வாழும் சிறுகதைகள் 1: கதவு: கி.ராஜநாராயணன்
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று
நானும் என் எழுத்துப் பயணமும்- பாகம் 2
பாரதியும் வாலியும் எல்லோரின் இளம் பருவத்திலும் அவர்களின் இரகசிய நண்பன் கண்டிப்பாக ஒரு டைரியாகத்தான் இருக்க முடியும். எனது நான்காம் படிவத்தில் (16 வயது) கிறுக்கல்களுக்காக ஒரு
கட்டுரைத் தொடர்: நானும் எனது எழுத்துப் பயணமும் – பாகம் 1
நான் எப்பொழுது எழுதத் துவங்கினேன், என் எழுத்துப் பயணம் எத்தகையது, யாரெல்லாம் உடன் இருந்து பங்காற்றியுள்ளார்கள், யாருடன் இணைந்து பயணித்துள்ளேன், என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் என விரிவாக
Drishyam – 2 : பாவத்தில் கரையும் அறம்
தமிழில் பாபநாசம் படத்தைப் பார்த்தவர்களுக்கு Drishyam & – Drishyam 2 பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய மலையாளப்படம்தான் தமிழில் கமல், கௌதமி
இரசனை விமர்சனம் ஓர் எளிய புரிதல்
ஒரு படைப்புடன் வாசகன் உறவுகொண்டு அவனது மனம் அடையும் உணர்வுகளை, புரிதல்களை, விருப்பங்களை, விருப்பமற்றவைகளைச் சொல்ல விளையும் இடத்திலிருந்து உருவாவதுதான் இரசனை சார்ந்த விமர்சனமாகும். பின்னர், வாசகன்
அறிவியல் சிறுகதை: தாழ்ப்பாள்
கதவிற்குப் புதிய தாழ்ப்பாள் போடும்வரை மனம் ஓயவில்லை. கதவைத் திறந்து வைத்திருந்தால் எனக்கு ஒவ்வாது. கதவென்றால் சாத்தித்தான் இருக்க வேண்டும். அதற்குத்தான் கதவு. எந்நேரமும் எல்லா வேளைகளிலும்
குறுங்கதை: சுவர்களற்ற வகுப்பறை
“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உங்க டீச்சருக்கு?” மகன் அப்பொழுதுதான் கூகள் வகுப்பில் நுழைந்திருந்தான். ஆசிரியரின் குரலைக் காட்டிலும் அவர் அமர்ந்திருந்த ஒரு பூங்காவின் சத்தம் இரைச்சலென