குறுங்கதை: வார்த்தைகளின் பாதுகாவலன்
வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட்
குறுங்கதை: தூக்குக் கோவில்
பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு
குறுங்கதை: காலன்
முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக்
குறுங்கதை: போட்டி
முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர். “சரி, இன்னிக்கு எல்லாம்
குறுங்கதை: ஒற்றைப் பந்து
வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள்
குறுங்கதை: பதில்களின் மௌனம்
இருவரும் பேசாமலே புந்தோங் மலையின் உச்சியைத் தொடும் தூரம் வரை வந்துவிட்டனர். மலையேறும்போது மகேன் கேட்டக் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இடையில் அதிக மூச்சிரைத்ததால்
குறுங்கதை : 101 இரவுகள்
அன்றுதான் 101ஆவது இரவு. சாலினி அன்பு இல்லத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவையும் மனத்தினுள் வரைந்து வைத்திருக்கிறாள். அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று
குறுங்கதை 22: கூண்டு
‘உங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சிறப்பு வாய்ப்பு’ என்கிற பெயர் பலகை கூண்டிற்கு மேலே பொருத்தப்பட்டிருந்தது. மாணிக்கம் வெகுநேரம் அந்தக் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.கம்பிகளால்
குறுங்கதை: வரிசையில் ஒருவன்
வரிசையின் பிற்பகுதியில் இருந்ததால் ராமசாமி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். அவ்வளவாகப் பயம் இல்லாமல் கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தான். அவன் இயல்பாக இருப்பதை வரிசையின் முன்னே நிற்கும் சிலர்
குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 2
எழுத்தாளர், பங்சார் அடுக்குமாடியில் பகல் தூக்கத்தில் இருந்தார். தமது மூன்றாவது நாவலின் இறுதி பாகத்தை எழுதி முடிக்க முடியாமல் இரவெல்லாம் போராடித் தூங்கியதால் எழவே சிரமமாகிவிட்டது. ஒவ்வொரு