Author: பாலமுருகன்

14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: வார்த்தைகளின் பாதுகாவலன்

வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: தூக்குக் கோவில்

பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: காலன்

முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: போட்டி

முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர். “சரி, இன்னிக்கு எல்லாம்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: ஒற்றைப் பந்து

வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: பதில்களின் மௌனம்

இருவரும் பேசாமலே புந்தோங் மலையின் உச்சியைத் தொடும் தூரம் வரை வந்துவிட்டனர். மலையேறும்போது மகேன் கேட்டக் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இடையில் அதிக மூச்சிரைத்ததால்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை : 101 இரவுகள்

அன்றுதான் 101ஆவது இரவு. சாலினி அன்பு இல்லத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவையும் மனத்தினுள் வரைந்து வைத்திருக்கிறாள். அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை 22: கூண்டு

‘உங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சிறப்பு வாய்ப்பு’ என்கிற பெயர் பலகை கூண்டிற்கு மேலே பொருத்தப்பட்டிருந்தது. மாணிக்கம் வெகுநேரம் அந்தக் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.கம்பிகளால்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: வரிசையில் ஒருவன்

வரிசையின் பிற்பகுதியில் இருந்ததால் ராமசாமி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். அவ்வளவாகப் பயம் இல்லாமல் கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தான். அவன் இயல்பாக இருப்பதை வரிசையின் முன்னே நிற்கும் சிலர்

Share Button
14 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத்தால் மட்டுமே நிற்பேன்.

குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 2

எழுத்தாளர், பங்சார் அடுக்குமாடியில் பகல் தூக்கத்தில் இருந்தார். தமது மூன்றாவது நாவலின் இறுதி பாகத்தை எழுதி முடிக்க முடியாமல் இரவெல்லாம் போராடித் தூங்கியதால் எழவே சிரமமாகிவிட்டது. ஒவ்வொரு

Share Button