சித்தி நூர்ஹலிசாவின் மகத்துவமான குரல்
தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும்
இளையோர் சிறுகதை போட்டி முடிவுகள் 2019
இவ்வாண்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக *தேசிய அளவில்* நடத்தப்பட்ட ‘இளையோர் சிறுகதை போட்டி 2019’ முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நீதிபதிகள் குழு ஒரு மாத காலம் போட்டிக்கு வந்திருந்த 185
ஈப்போ இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் நவீனச் சிறுகதைகள் அறிமுகம்
ஈப்போ இலக்கியக் குழுவைச் சேர்ந்த நண்பர்களின் ஏற்பாட்டில் களம் இணைய இதழின் அறிமுகமும் நவீனச் சிறுகதைகள் அறிமுகமும் கடந்த 30 ஜூன் அன்று ஈப்போவில் நடைபெற்றது. ஏறக்குறைய
சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்
2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல்
மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி
கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான்