அறிவியல் சிறுகதை தொடர்: ஒலி – 2
குறிப்பு: இச்சிறுகதை, ஒலி என்கிற அறிவியல் சிறுகதையின் தொடர்ச்சி என்பதால் முதல் பாகத்தைப் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து வாசிக்கவும். இணைப்பு: http://balamurugan.org/2021/07/24/அறிவியல்-சிறுகதை-ஒலி/ பலகோடி துகள்களின் ஒரு
வாசகர் பார்வைகள்: அறிவியல் புனைவு: மாலை 7.03: இராஜேஸ் கன்னி ஆறுமுகம்
#எனது_பார்வையில்_மாலை_7.03 அறிவியல் புனைவு சிறுகதைகளை எழுதுவது என்பது ஆழமான ஒரு விடயம் தான். பல நுணுக்கங்களைக் கையாண்டு வாசிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் அவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் கதையோட்டத்தினைக்
அறிவியல் சிறுகதை: மாலை 7.03
மார்ச் 2 எட்டாவது முறையான மாலை 5.55 “காலம் தொடர்ந்து உன்ன வாந்தியெடுத்துக்கிட்டே இருக்கு…அவ்ளதான்…” இதுதான் எனக்கு ஓரளவில் புரிந்து நான் எளிமைப்படுத்திக் கொண்ட ஒரு வாக்கியம்.
அறிவியல் சிறுகதை: ஒலி
மிக நீளமான ஒரு மௌனம். ஆளரவமற்ற பொழுதுகள் பொங்கிக் கிடக்கும் வெளியில் ஒரு தனிப்பெருங்கனவுடன் காத்திருக்கிறது மனம். “இங்கிருந்து போய்ரு…” ஆழ்மனத்தில் என்னுடனே நான் பேசிக் கொள்கிறேன்.
கணேஷ் பாபுவின் விடுதலை சிறுகதையை முன்வைத்து- மரணத்தைத் தாண்டும் கணங்கள்
சிறுகதை சூழலில் இருவிதமான கதை போக்குகள் காலந்தோறும் பொதுமையில் ஒரு படைப்பை வகைப்படுத்தி அறிய உதவுகின்றன. மனித வாழ்வின் புறவயமான போராட்டங்களைச் சொல்வது ஒரு வகையைச் சேரும்.
குறுங்கதை 2: சன்னல்கள்
1985 அடர்ந்த வரிசை மரங்களின் அசைவுகள் பார்க்க இரம்மியமாகக் காட்சியளித்தன. வெயில் புக முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அரணிட்டு பகலின் குளிர்ச்சியைத் தமக்குள் தக்க வைத்திருந்த மரங்கள்
மூக்குத் துறவு: அறிவியல் சிறுகதை
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் அசௌகரிகமாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பயிற்சியளிக்கும் தாதியின் பொறுமையும் அக்கறையும் ஓரளவிற்குத் தேற்றியிருந்தது. வீட்டில் இன்னும் ஓர் ‘ஆக்சிஜன்’ களன் மட்டுமே
குறுங்கதை 1: வெளிச்சம்
உள்ளிருந்து வெளியே நோக்குவதில் இருந்த பதற்றத்தைக் குறைக்க வேண்டும். சன்னல் துணி காற்றில் படப்படத்து சிறிய இடைவெளியில் வெளிச்சத்தை உள்ளே அனுமதித்த கணம் அவனது மனம் மீண்டும்
சிறுகதை: கண்ணாடி
1 2004: காலை 11.15 உடைந்ததன் அடையாளமாய் வலது மேற்மூலையில் ஒரு வளைவு கோடு. அதற்கு நடுவில் அம்மாவின் சிவப்புப் பொட்டுகள். பின்னாளில் அதனைச் சுத்தம் செய்ய
கவிதையை விசாரிக்காதீர்கள்: ஒரு பரந்தவெளி பார்வை
(இங்குக் கவிதைகள் எனப்படுவது ஆழமும் விரிவும் கொண்டு புனையப்படும் கவிதைகளையே குறிக்கும்) நாம் கவிதையை இரசிக்க இயலாத ஒரு சமூகத்தினுள் இருக்கிறோமோ? அல்லது நம்மை அறியாமல் கவிதைக்கான