Month: September 2018

சந்தோஷ் நம்பிராஜனின் 4டீ குறும்பட விமர்சனம் : கலை என்னை எனக்குள் தேடுவதிலிருந்து தொடங்குகிறது

விமர்சனத்திற்குப் போகும் முன்: இதுபோன்று சிறுகதைகளைச் சிங்கையில் குறும்படமாக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை 2009ஆம் ஆண்டுகளிலேயே நண்பர் நீதிப்பாண்டி(பாண்டிதுரை) என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்குப்

Share Button

கவிதை: கதாநாயகனின் மரணம்

  1 கழன்று விழுகின்றன சில காட்சிகள்.   மீசை முறுக்கல் வேட்டி வரிந்துகட்டல் நரம்புப்புடைத்தல் தொடை தட்டி ‘பன்ச்’ பேசுதல் சூரையாடுதல் சூத்திரம் காட்டுதல் என

Share Button

தமிழ்மொழிக் கருத்துணர்தல் – ஒரு மீள்பார்வையும் ஆருடமும் 2018 (Ulangkaji dan Ramalan Bahasa Tamil Pemahaman 2018

கீழ்க்கண்ட சுட்டியின் வழியாக ‘PDF’ தரவிறக்கம் செய்யலாம்: To download PDF format: http://www.mediafire.com/file/50b22j824ac3n0j/      

Share Button

மார்க்கும் ரேச்சலும்: உமா கதிர் எனும் கதைச்சொல்லி

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற

Share Button