Category: சிறுகதை விமர்சனம்

அனல் சிறுகதை: வாசக விமர்சனம்- பாக்கியராஜ்

https://youtu.be/RgVVOCssC88 எனது அனல் சிறுகதையைப் பற்றி சென்னை, திருவான்மியூரில் வாசகசாலையும் பனுவல் புத்தக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கதையாடல் 58ஆம் நிகழ்ச்சியில் வாசகர்/விமர்சகர் பாக்கியராஜ் அவர்கள்

Share Button

நடனம் சிறுகதை: வாசகப் பார்வை 4: சு.சுதாகர், விமலா ரெட்டி

நடனம்: வாசகர் பார்வை: சு.சுதாகர் வணக்கம். மூன்று முறை  வாசித்த பிறகு கதையின் திறப்புகள் பலவகையாகின. நகரத்தில் பெரும்பாலோர் அவரவர் வேலையில் மட்டும் பரபரப்பாக இருப்பவர்கள். மற்றவர்களின்

Share Button

கருணையற்ற வாழ்வின் ஒரு நடனம்: வாசகர் கடிதம் 3: எஸ்.பி பாமா

முன்பெல்லாம் மூத்த படைப்பாளர்களின் எழுத்துகள்தான் பிரபலமாகப் பேசப்பட்டும் புகழப்பட்டும் வந்தன.ஆனால் தற்போதைய நிலை அப்படியல்ல. புதுப்புது இளம் எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகவும் நுட்பமாக எழுதி தடம்

Share Button

‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2

வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது.

Share Button

நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி

எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க

Share Button

கணேஷ் பாபுவின் விடுதலை சிறுகதையை முன்வைத்து- மரணத்தைத் தாண்டும் கணங்கள்

சிறுகதை சூழலில் இருவிதமான கதை போக்குகள் காலந்தோறும் பொதுமையில் ஒரு படைப்பை வகைப்படுத்தி அறிய உதவுகின்றன. மனித வாழ்வின் புறவயமான போராட்டங்களைச் சொல்வது ஒரு வகையைச் சேரும்.

Share Button

இலக்கியமும் படைப்பும்: இளையோர்களுக்கான ஒரு விமர்சனத் தளம்

கடந்த ஓராண்டு காலம் இளையோர்களின் அதிகமான சிறுகதைகளை வெண்பலகை, கதைச்சாரல் போன்றவற்றின் வாயிலாக வாசித்தும் விமர்சித்தும் வருகிறேன். இளையோர்களுடன் அவர்களின் முதல் படைப்புகளுடன் உரையாடவும் ஒரு விமர்சனப்

Share Button

‘அவன்’ சிறுகதை ஒரு பார்வை: ஆதித்தன்

திரைப்படத்தினூடே உளவியல் சார்ந்த பேய்மை கதை களத்தைப் பார்த்திருப்போம். நம்முள்ளேயே அசைபோட்டிருப்போம். எடுத்துக் காட்டாக ‘சந்திரமுகி’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். SPLIT PERSONALITY அல்லது MULTIPLE  PERSONALITY

Share Button

இது விமர்சனம் அல்ல- நீர்ப்பாசி சிறுகதையை முன்வைத்து: பிரிவின்குமார் ஜெயவாணன்

ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் “நீர்ப்பாசி” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கதையை முடிக்கும் தருணத்தில் இந்த கதையின் நாயகன் தனக்கோடி தன் சுற்றம் எனும் குட்டையில் வேர்

Share Button

மார்க்கும் ரேச்சலும்: உமா கதிர் எனும் கதைச்சொல்லி

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற

Share Button