ஹைக்கூ: கலை வடிவத்தை நோக்கிய ஒரு தொடக்க நிலை
‘ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகளவில் புகழ் பெறுவது வியப்பிற்குரியது. இப்புகழுக்கு ஒரு காரணம் உண்டு. உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவிற்கு யாரையும் மயக்கக்கூடிய சக்தி உண்டு’
நானும் எழுத்துப் பயணமும் பாகம் 3: உலக சினிமாவும் இளவேனிலும்
ஆறாம் படிவத்தில் பாரதியின் மீதும் கவிஞர் வாலியின் மீதும் ஏற்பட்ட வாசிப்பார்வத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நண்பர் காளிதாஸ் மூலமாக உலக சினிமாக்கள் குறித்து அறியத் துவங்கினேன்.
நானும் என் எழுத்துப் பயணமும்- பாகம் 2
பாரதியும் வாலியும் எல்லோரின் இளம் பருவத்திலும் அவர்களின் இரகசிய நண்பன் கண்டிப்பாக ஒரு டைரியாகத்தான் இருக்க முடியும். எனது நான்காம் படிவத்தில் (16 வயது) கிறுக்கல்களுக்காக ஒரு
கட்டுரைத் தொடர்: நானும் எனது எழுத்துப் பயணமும் – பாகம் 1
நான் எப்பொழுது எழுதத் துவங்கினேன், என் எழுத்துப் பயணம் எத்தகையது, யாரெல்லாம் உடன் இருந்து பங்காற்றியுள்ளார்கள், யாருடன் இணைந்து பயணித்துள்ளேன், என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன் என விரிவாக
இரசனை விமர்சனம் ஓர் எளிய புரிதல்
ஒரு படைப்புடன் வாசகன் உறவுகொண்டு அவனது மனம் அடையும் உணர்வுகளை, புரிதல்களை, விருப்பங்களை, விருப்பமற்றவைகளைச் சொல்ல விளையும் இடத்திலிருந்து உருவாவதுதான் இரசனை சார்ந்த விமர்சனமாகும். பின்னர், வாசகன்
யார் கொலையாளி? (விசாரணைத் தொடர்: பாகம் 1)
பார்த்த சாட்சியமோ அல்லது போதுமான ஆதாரங்களோ இல்லாததால் சிவகணேஷ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டான். இன்னும் இரு மாதங்களில் மீண்டும் வழக்குச் செவிமடுப்பிற்கு வந்த பின்னரே அவனுக்கான விடுதலை
கொரோனாவும் எறும்புண்ணியும்: ஓர் இயற்கையின் சீற்றம்
‘சார்ஸ் தொற்றுக்கிருமி சம்பவத்திற்குப் பிறகும் ஒவ்வொருநாளும் குறைந்தது 1400 பன்றிகள் கொல்லப்பட்டு ஹங்கோங் எல்லையைக் கடந்து வுஹானுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன’ நான் எறும்புண்ணி. உலகில் அழிந்து வரும்
மரணத் தண்டனையை அகற்றிய மனித உரிமை நாடாக மலேசியாத் திகழ வேண்டும் – 2020 தூர இலக்கின் முதல் வெற்றியாகட்டும்
‘கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுத் தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது ‘ மேற்கண்ட கூற்றை பிரதமர்துறை அமைச்சர்
இளையோர் சிறுகதை இலக்கிய விழா 2019 – இளம் எழுத்தாளர்கள் படை
நாட்டிலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்ப்பதன் மூலம் மொழியாளுமையைப் புகட்டுவதோடு அவர்களின் கட்டொழுங்கு சிக்கல்களையும் குறைக்கலாம்’ – கே.பாலமுருகன் மலேசியத் தமிழ் விடிவெள்ளி
ராஜியின் சில கேள்விகளும் பதில்களும் – குறுநாவல் சர்ச்சை பாகம் 2
தொடர்ந்து பல திசைகளுக்குக் கிளையிட்டுக் கொண்டிருக்கும் குறுநாவல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கருத்துகள், எண்ணங்கள், விளக்கங்களை நான் தெளிவான ஒரு கட்டுரையாக எழுதிப்