Drishyam – 2 : பாவத்தில் கரையும் அறம்
தமிழில் பாபநாசம் படத்தைப் பார்த்தவர்களுக்கு Drishyam & – Drishyam 2 பற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய மலையாளப்படம்தான் தமிழில் கமல், கௌதமி
இரசனை விமர்சனம் ஓர் எளிய புரிதல்
ஒரு படைப்புடன் வாசகன் உறவுகொண்டு அவனது மனம் அடையும் உணர்வுகளை, புரிதல்களை, விருப்பங்களை, விருப்பமற்றவைகளைச் சொல்ல விளையும் இடத்திலிருந்து உருவாவதுதான் இரசனை சார்ந்த விமர்சனமாகும். பின்னர், வாசகன்
அறிவியல் சிறுகதை: தாழ்ப்பாள்
கதவிற்குப் புதிய தாழ்ப்பாள் போடும்வரை மனம் ஓயவில்லை. கதவைத் திறந்து வைத்திருந்தால் எனக்கு ஒவ்வாது. கதவென்றால் சாத்தித்தான் இருக்க வேண்டும். அதற்குத்தான் கதவு. எந்நேரமும் எல்லா வேளைகளிலும்
குறுங்கதை: சுவர்களற்ற வகுப்பறை
“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உங்க டீச்சருக்கு?” மகன் அப்பொழுதுதான் கூகள் வகுப்பில் நுழைந்திருந்தான். ஆசிரியரின் குரலைக் காட்டிலும் அவர் அமர்ந்திருந்த ஒரு பூங்காவின் சத்தம் இரைச்சலென
அறிவியல் சிறுகதை தொடர்: ஒலி – 2
குறிப்பு: இச்சிறுகதை, ஒலி என்கிற அறிவியல் சிறுகதையின் தொடர்ச்சி என்பதால் முதல் பாகத்தைப் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து வாசிக்கவும். இணைப்பு: http://balamurugan.org/2021/07/24/அறிவியல்-சிறுகதை-ஒலி/ பலகோடி துகள்களின் ஒரு
வாசகர் பார்வைகள்: அறிவியல் புனைவு: மாலை 7.03: இராஜேஸ் கன்னி ஆறுமுகம்
#எனது_பார்வையில்_மாலை_7.03 அறிவியல் புனைவு சிறுகதைகளை எழுதுவது என்பது ஆழமான ஒரு விடயம் தான். பல நுணுக்கங்களைக் கையாண்டு வாசிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் அவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் கதையோட்டத்தினைக்
அறிவியல் சிறுகதை: மாலை 7.03
மார்ச் 2 எட்டாவது முறையான மாலை 5.55 “காலம் தொடர்ந்து உன்ன வாந்தியெடுத்துக்கிட்டே இருக்கு…அவ்ளதான்…” இதுதான் எனக்கு ஓரளவில் புரிந்து நான் எளிமைப்படுத்திக் கொண்ட ஒரு வாக்கியம்.