சிறுகதை விமர்சனம்- நெருப்பு (கணேஷ் பாபு- கருணாகரன்- பிரேமா மகாலிங்கம்)
இக்கதை எனக்கு வைக்கம் முகமது பஷீரின் கதைகளை நினைவுபடுத்தியது. அவரது கதைகளில் மேலோட்டமாகத் தெரியும் எளிமையும் நையாண்டியும் உண்மையில் அக்கதைகளின் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை நெருப்பை
அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்
சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’
அக்கரைப் பச்சை – 3 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) சித்ரா ரமேஸின் ஒரு நாள் ராணி- ஒப்பனைகள் நிரம்பிய வாழ்க்கை
‘தனியுடமை சமூகத்திற்குள் வந்து அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பொழுது, உடைமையைப் பெற மனிதர் அலையும்போது, இதன் காரணமாக ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் முரண் அதிக்கரிக்கிற போது சிக்கல்
அக்கரைப் பச்சை – 2 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) ராம் சந்தரின் அப்புவின் கனவு: கனவுகள் கண்டு சாகும் இயந்திரங்கள்
கனவுகள் பற்றி எனக்கு எப்பொழுதும் ஒரு வியப்புண்டு. சிறுவயதில் கனவுகள் வந்துவிடும் என்கிற பயத்தில் கண்களை மூடாமல் வீட்டுத் தகரத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். கனவு நிழல் போல
அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்
அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற
உயிர்தெழல் : இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை தொகுப்பிற்கு, எழுத்தாளர் சீ.முத்துசாமியின் முன்னுரை
மரணம் மனிதன் எதிர்க்கொள்ளும் இருண்மை வெளியின் உச்சபட்ச புதிரின் ஆழ்வெளி. பிரக்ஞை அழிந்த வெளி. சன்னஞ் சன்னமாக முழு பிரக்ஞை வெளிக்குள் நிகழும் மரணம் அதற்கு முன்பானது.
ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்
இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம்,
சீ.முத்துசாமி என்கிற மலேசிய நவீன படைப்பிலக்கியத்தின் குரல்
மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன். 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில்
துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்
புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு
மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்
‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர