Category: கட்டுரைகள்

விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

  பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும்

Share Button

மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

  ‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’ ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய

Share Button

விமர்சனத்திற்கும் பின் நவீனத்துவத்திற்குமிடையே உள்ள தொடர்பின் அவசியங்கள் – (தொடர் 4)

அடுத்தத் தொடரில் இலக்கியத்தின் மொழிப்பயன்பாடு குறித்து உரையாடுவதற்கு முன்பாக… பின்நவீனம் என்றால் என்ன என்கிற தேடலைவிட பின்நவீனம் என்றால் இதுதான், இவ்வளவுத்தான் என்கிற அவசரமான முன்முடிவுகள் மலேசியச்

Share Button

விமர்சன யுகத்தில் வாழ்கிறோம் (தொடர்- 3) ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’

ஏன் விமர்சிக்க வேண்டும்? விமர்சனம் என்றால் என்ன? அதனுடைய பாதிப்புகள் என்ன? விமர்சனத்திற்குரிய மொழி எப்படி இருக்க வேண்டும்? எனக் கடந்த கட்டுரைகளில் கவனித்துவிட்டாயிற்று. சங்க இலக்கியம்

Share Button

இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2

‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு   இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

Share Button

நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும் உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச்

Share Button

நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு

Share Button

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

  றியாஸ் குரானா – அறிமுகம் தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி தமிழ் தேசியம்

Share Button

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஒரு பார்வை : 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் மலேசியத் தமிழ்க்கல்வியின் 200 ஆண்டுகளின் பயணம்.

20 – 23 அக்டோபர் 2016ஆம் நாட்களில் ஏய்ம்ஸ்ட் கெடா அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சு ஏற்பாட்டில் மலேசிய வடமாநிலத் தமிழாசிரியர்களுக்கான பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக

Share Button

படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

  08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக

Share Button