Category: கட்டுரைகள்

யார் கொலையாளி? – பாகம் 3 (ஒரு விசாரணைத் தொடர்)

  கொல்லப்பட்டவரைப் பற்றிய விபரங்கள்: பெயர்: மணிமாறன் த/பெ கந்தசாமி வயது: 34 கொல்லப்பட்ட இடம்: செனாய், ஜொகூர் (அவருடைய வீடு) கொல்லப்பட்டதற்கான காரணம்: ‘கேங்’ சண்டை

Share Button

சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற

Share Button

‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை

வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு

Share Button

ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

         இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம்,

Share Button

யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்: இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை

Share Button

சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின்

Share Button

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என

Share Button

ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Share Button

சிறுகதை முடிவு – ஒரு பார்வை- முடிவென்பது முடிந்து தொடங்கும் வித்தை.

(சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்கில் ‘ஸ்கைப்’ உரையாடலின் வழி படைக்கப்பட்ட கட்டுரை- இடம்: சிங்கை நூலகம்) ‘ஒரு சிறுகதை முடிந்த பிறகுத்தான் தொடங்குகிறது‘ என்பார்கள். ஒரு சிறுகதையின் மொத்த

Share Button

யார் கொலையாளி – பாகம் 1

கொல்லப்பட்டவனைப் பற்றிய விவரங்கள்: இறந்தவன் பெயர்: வினோத் இடம்: தாமான் கெனாரி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: கத்தியால் முகம் கீறப்பட்டுள்ளது. முகத்தில் மட்டும் 13

Share Button