சிறுகதை: மலிவு
“பா, நொண்டிக்காரன்…” “மா, அப்படிச் சொல்லக்கூடாது…”, “வேற எப்படிப்பா சொல்றது…?” கயல்விழி சிறிய கால்வாயைக் கவனத்துடன் தாண்டும்போது அவளது கால்களில் சிறிய துள்ளல் தெரிந்தது. “அவுங்கலாம் பாவம்…”
இலக்கியமும் படைப்பும்: இளையோர்களுக்கான ஒரு விமர்சனத் தளம்
கடந்த ஓராண்டு காலம் இளையோர்களின் அதிகமான சிறுகதைகளை வெண்பலகை, கதைச்சாரல் போன்றவற்றின் வாயிலாக வாசித்தும் விமர்சித்தும் வருகிறேன். இளையோர்களுடன் அவர்களின் முதல் படைப்புகளுடன் உரையாடவும் ஒரு விமர்சனப்
தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள்: பாகம் 3
18 ஜூன் 2018: காலை 10.45 இரவு அத்தையைச் சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் எனது உறக்கத்திற்கான நேரம் தாண்டி மாயமானது. இரவெல்லாம் வாசகர் கடிதங்களை மீண்டும் படித்துப்
தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள்: பாகம் 2
அப்பா கடைசிவரை கணினியில் தட்டச்சு செய்வதைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அவருடைய நண்பர் எழுத்தாளர் சாமிநாதன் பழகிக் கொள்ள பலமுறை தூண்டினார். அப்பாவால் தாளில் எழுதி தபாலில்
தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள் – பாகம் 1: கே.பாலமுருகன்
முதல் பக்கம்: மரணக் குறிப்பு 17 ஜூன் 2018: இரவு 8.10 “இந்த மனுசன் கத எழுதறன் நாவல் எழுதறன்னு ஒரு வேலைக்கும் போகாம… உறுப்படாம போச்சு.
‘அவன்’ சிறுகதை ஒரு பார்வை: ஆதித்தன்
திரைப்படத்தினூடே உளவியல் சார்ந்த பேய்மை கதை களத்தைப் பார்த்திருப்போம். நம்முள்ளேயே அசைபோட்டிருப்போம். எடுத்துக் காட்டாக ‘சந்திரமுகி’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். SPLIT PERSONALITY அல்லது MULTIPLE PERSONALITY
சிறுகதை: அவன்
“அவன் வந்துட்டான் சார்… இன்னிக்கு யார கொல்லுவான்னு தெரில… அவன் ரொம்ப கருப்பா இருக்கான்… கண்ணுலாம் செவப்பா இருக்கு…” சட்டென கபிலன் உறக்கத்திலிருந்து எழுந்து நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும்
யார் கொலையாளி? (விசாரணைத் தொடர்: பாகம் 1)
பார்த்த சாட்சியமோ அல்லது போதுமான ஆதாரங்களோ இல்லாததால் சிவகணேஷ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டான். இன்னும் இரு மாதங்களில் மீண்டும் வழக்குச் செவிமடுப்பிற்கு வந்த பின்னரே அவனுக்கான விடுதலை
தமிழறி – பயிற்றி அறிமுகம் (அளவு 1-2)
தயாரிப்பு: ஆசிரியர் கே.பாலமுருகன் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தமிழ் வாசிப்புத் திறனைப் புதிய கோணத்தில் மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடனே ‘தமிழறி’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
கிளாஸ்டர் ஷீனா (Cluster Shina) (கோவிட் தொடர்க்கதைகள் ஒரு விசாரணை)
கற்பனையும் உண்மையும் கலந்த தொடர் பாகம் 1 ஷீனா வெகுநேரம் சத்துன் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்தாள். அன்று பேருந்து சேவைகள் இரத்து என்று அவளுக்குத் தெரியும். பத்தாயா