அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்
தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட,
சிறுகதை: மண்டெ
லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம்
குழந்தைகள் சினிமா: தனிமை குழந்தைகளின் எதிரி
“ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம். ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல்
துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்
புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு
நேர்காணல்: எனது அல்ட்ராமேன் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு
கே.பாலமுருகன்: உங்கள் பின்புலனைப் பற்றி சொல்லுங்கள்? சு.யுவராஜன்: அப்பா திரு.சுப்ரமணியம் அம்மா திருமதி. கண்ணகி. 4 தம்பிகள். சிறுவயதில் பாட்டி வீட்டில் வளரும் சூழல் ஏற்பட்டது. பாட்டி
சிறுகதை: அரிவாள்
பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில்
சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு
தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்? கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர்
தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை
100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல்
விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை
மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம்