Year: 2016

எனது முதலும் கடைசியுமான எதிரியின் கதை

குறிப்பு: மனத்தைரியமும் வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கவும். தீபாவளி பொதுநல அறிவிப்பு. “எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது

Share Button

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஒரு பார்வை : 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் மலேசியத் தமிழ்க்கல்வியின் 200 ஆண்டுகளின் பயணம்.

20 – 23 அக்டோபர் 2016ஆம் நாட்களில் ஏய்ம்ஸ்ட் கெடா அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சு ஏற்பாட்டில் மலேசிய வடமாநிலத் தமிழாசிரியர்களுக்கான பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக

Share Button

‘தனியன்’ எனும் வேதாந்த உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டை முன்னிட்டு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் கூலிமில் தியான ஆசிரமத்தைத் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு சமய, சமுதாய, கலை, இலக்கிய, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு

Share Button

படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

  08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக

Share Button

சிறுகதை: சுருட்டு

1 பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும்

Share Button

அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த

Share Button

சிறுகதை: பேபி குட்டி

கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன்

Share Button

சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

  1 சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே

Share Button

மலேசியத் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்- ‘ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை’ – கே.பாலமுருகன்

நேர்காணல்: செ.காஞ்சனா, 16.09.2016   காஞ்சனா: வணக்கம் ஐயா. இன்று மலேசிய தினம். எப்படி உணர்கிறீர்கள்? கே.பாலமுருகன்: மிகவும் மகிழ்ச்சியான நாள். சுதந்திரத் தினம் முடிந்து சில

Share Button

Train to Busan – கொரிய சினிமா / அறம் என்பது சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட பொதுவிதிகளுக்கு உடந்தையாவதாகும்

  “Selfish people are weak and are haunted by the fear of loss of control” Selfishness is putting your goals,

Share Button