சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது
அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு
சொற்களின் பொறியியளாளர்களே கவிஞர்கள் – கவிதை குறித்த உரையாடல் பாகம் 2
கவிதை ஒரு போர் என கடந்த நூற்றாண்டில் ஒரு மனப்பழக்கம் யாருக்கோ தோன்றியிருக்கலாம். அது ஒரு தொற்று நோயாக எல்லோருக்கும் பரவி உலகம் முழுவதும் இந்த நூற்றாண்டுவரை
கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை
அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது.
சிறுகதை: சுருட்டு
1 பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டியப்படி கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும்
இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி
17 ஜனவரி 2016 “டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…ரெடியா இரு…”
சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை
கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல. கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும். குறிப்பு: இக்கதையில் விலங்குகள்
சிறுகதை: பறவையே எங்கு இருக்கிறாய்?
கடைசியாக அலமாரியை எடுத்து வைக்கும்போது எனக்கு மட்டும் கொஞ்சம் இடம் மிச்சமாக இருந்தது. ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டால் எப்படியும் இரண்டு மணி நேரம் போகும்
கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1
கவிதை ஏன் சத்தமாக மாறியது? புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க
சிறுகதை: Torch Light – டார்ச் லைட்
“சார் கரண்டு இல்ல சார்… இந்த நேரத்துல வந்துருக்கீங்க? என்ன ஆச்சி?” முனியாண்டி அண்ணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை என் கண்களுக்கு நேராகக் காட்டினார். கண்கள்
சிறுகதை: விசாரிப்பு
அன்று பெரியசாமி தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. காலையில் தன் கேள்விகளுடன் தயார்நிலையில் இருக்கும் அடுத்த வீட்டுத் தாத்தாவின் நாற்காலி காலியாக இருந்தது. ஆச்சர்யமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது.