Category: சிறுகதைகள்

சிறுகதை: பூட்டு

சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக்

Share Button

சிறுகதை: நெடி

இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர்

Share Button

சிறுகதை: டீவி பெட்டி

அப்பா கொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்வரை என்னால் அதை யூகிக்க முடியவில்லை. முன்கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வரும்போதே ஏதோ கனமான பொருள் என்று

Share Button

சிறுகதை: சுருட்டு

1 பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டிக் கொண்டு மேலே வந்தார். அன்றுத்தான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்தது. அதிர்ச்சியாகவும்

Share Button

சிறுகதை: பேபி குட்டி

கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன்

Share Button

சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

  1 சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே

Share Button

சிறுகதை: சற்று முன்பு சமூகம் கடத்தப்பட்டது

அன்று அப்படி நடக்கும் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இரவோடு இரவாக அந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அச்சமூகத்தை அப்படியே யாரோ தூக்கிக் கொண்டு

Share Button

கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை

அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது.

Share Button

இளையோர் சிறுகதை: ஒரு கால் இல்லாத நாற்காலி

  17 ஜனவரி 2016 “டேய் மச்சான்… சேகரு! அந்த நாற்காலியெ உடைச்சி கட்டையெ எடுத்துக் கைல வச்சுக்கோ. இன்னும் அஞ்சி நிமுசுத்துல அவனுங்க வருவானுங்க…ரெடியா இரு…”

Share Button

சிறுகதை: இக்கவிதையில் விலங்குகள், பறவைகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை

கீழ்க்கண்ட கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல. கவிதை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அதிகமான கவிதைகள் தீங்கையே விளைவிக்கும். குறிப்பு: இக்கதையில் விலங்குகள்

Share Button