Mercury – மொழியைத் தாண்டி
முதன்முறையாக வசனங்களே இல்லாமல், ஒளி, ஒலி, இசை, நடிப்பு ஆகியவற்றால் சிறிதும் பிசகாமல் குழப்பாமல் படத்தைச் சொல்லி முடித்திருக்கிறார் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். மெர்குரி
குழந்தை வளர்ப்பில் நாம் இழந்தது என்ன?
‘உங்கள் துணையுடன் பிறந்ததால் குழந்தைகள் உங்களின் கைதிகள் அல்லர்’ –John Bowlby, பிரிட்டிஷ் உளவியல் ஆய்வாளர் பலரும் பல நூல்களில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியும்
இரண்டு விதைகளின் வரலாறு
எரிந்த மண்ணில் தகிக்கும் வெய்யிலில் இரண்டு விதைகள் புதைக்கப்பட்டன. இருள் சூழ்ந்து சூடு தாளாமல் இறுகக் கவ்விப் பிடித்திருக்கும் காலச்சுமையில் நெளிந்து புரண்டு முட்டிமோதிப் போராடியக் களைப்பில்
சிறுகதை விமர்சனம்- நெருப்பு (கணேஷ் பாபு- கருணாகரன்- பிரேமா மகாலிங்கம்)
இக்கதை எனக்கு வைக்கம் முகமது பஷீரின் கதைகளை நினைவுபடுத்தியது. அவரது கதைகளில் மேலோட்டமாகத் தெரியும் எளிமையும் நையாண்டியும் உண்மையில் அக்கதைகளின் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை நெருப்பை
சிறுகதை – நெருப்பு
‘பெக்கான் லாமா’ மணியம் வெண்மை படிந்திருந்த அவனது நாக்கை வெளியே நீட்டிச் சீன கடைக்கு வெளியே மேசைகளை அடுக்கிக் கொண்டிருந்த தவுக்கானிடம் காட்டிவிட்டு ‘கீகீகீகீ’ எனக் கத்திக்
2017-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை
2017ஆம் ஆண்டில் நாம் பார்க்கத் தவறிய அல்லது பார்த்தும் மீட்டுணராமல் போன சிறந்த தமிழ்ப்படங்கள் 25-ஐ இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். கடந்து போய்விட முடியாத நல்ல சினிமாவின் ஆழ்மன
சவரக்கத்தி – ஓர் அன்பு கத்தி- திரைப்பார்வை
மிஷ்கின் ‘மங்கா’ எனும் கதாபாத்திரத்திலும், இயக்குனர் ராம் ‘பிச்சை’ என்கிற முடித் திருத்தம் செய்பவராகவும் இரு துருவங்களில் நின்று நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் என்றாலும் ஜி.ஆர் ஆதித்யா
ஒரு மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி- விசாரணைகளின் பலவீனங்கள்
சம்பவம் நடந்த நாள்: கடந்த ஜனவரி 24 இடம்: (இரகசியமாக்கப்பட்டுள்ளது) நேரம்: காலை 10.00 மணி இதுவொரு மிகப் பயங்கரமான கொள்ளைச் சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
சிறார் குற்றச் செயல்களும் அதன் மீதான பக்குவமற்ற விசாரணையின் விளைவுகளும்
‘குற்றவாளிகள் உருவாவதில்லை; நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக நமக்கு ஆட்கள் தேவை. அதனாலேயே, தீர விசாரிக்காமல் அவர்களுக்கு உடனடியாக ‘குற்றவாளி’ என்கிற பட்டத்தைச் சுமத்தி
தைப்பூசத்தை முன்னிட்டு ‘தைக்கோ தர்மலிங்கத்துடன்’ ஒரு நேர்காணல்
வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் தைப்பூசம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ‘வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின்’ தலைவர் தைக்கோ தர்மலிங்கத்தை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் தைப்பூசத்திற்காக