Year: 2018

சிறுகதை: நடுநிசியில் தொடரும் ஓர் உரையாடல்

  குறிப்பு: 18 வயதிற்கு மேல் உள்ள வாசகர்களும், இருதயம் பலமானவர்கள் மட்டுமே இச்சிறுகதையை வாசிக்கவும். இதுதான் எங்கள் வாடகை வீடு என்பதைத் தவிர வேறு வழியில்லாததால்

Share Button

கவிதை: நகரங்களின் நாக்குகள்

எல்லா இரைச்சல்களையும் மெதுமெதுவாகச் சேமித்து சூடாறாமல் தகித்துக் கொண்டிருக்கும் ஓர் இரவின் மௌனத்திற்குள் அடைத்துவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் தள்ளு வண்டிக்காரன். அத்தனை நேரம் அங்கிருந்த பரப்பரப்பு எல்லையில்லா

Share Button

முடி திருத்தம் நிலையம் ‘லோரோங் 68’ – பாகம் 1 (ஜல்லிக்கட்டு)

அரசியல், சமூகம், சினிமா, வெட்டிப் பேச்சு என அனைத்திற்கும் பேர்போன மிகச் சிறந்த இடம் ‘முடி திருத்தம் நிலையம்’ ஆகும். ஆண்களின் வம்புப் பேச்சுக் கூடாரம். வயதானவர்கள்,

Share Button

அவநிதாவின் சொல் – கவிதைகளின் புன்முறுவல்

அவநிதாவின் சின்னஞ்சிறு கால் தடத்தினைப் போல அவளுடைய வார்த்தைகளும் பார்க்கும் முன் கரைந்தொழுகி விடுகிறது மனத்திற்குள்…   2007ஆம் ஆண்டிலிருந்தே திண்ணை.காம் இணைய இதழின் மூலம் அறிமுகமானவர்

Share Button

ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்

இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை

Share Button

கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

  வணக்கம் பாலா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ்

Share Button

சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்

கொஞ்சம்கூட பிசிறில்லாத  சதுர வடிவத்திலான பள்ளிங்கு கற்கள் வெறித்துக் கிடந்தன. கால்களை வைத்து நடக்கவே அசூசையாக இருக்கும்.  நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி போன்ற

Share Button

அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’

Share Button

சீ.முத்துசாமி – மலேசிய நவீன இலக்கியத்தின் நேர்மையான குரல்

2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற

Share Button