முன்னுரை எழுதுதல் – ஒரு கனவும் சில உண்மைகளும்
நேற்றிரவு சட்டென்று கனவில் முன்னுரை எழுதுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்று கனவுகள் எப்பொழுதும் வராது. அபூர்வமாக அதுவும் ‘முன்னுரை’ பற்றி நான் ஏதும்
கேள்வி பதில் – பாகம் 5 : அறிக்கை எழுதுதல்
கேள்வி: வணக்கம் ஐயா, அறிக்கை எழுதுதல் பற்றி விளக்க முடியுமா? இவ்வாண்டு இத்தலைப்பை எதிர்ப்பார்க்கலாமா? (ஜென்னி, தைப்பிங்) பதில்: வணக்கம். தலைப்புகள் வர வாய்ப்புண்டா என்று
ஈப்போ இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் நவீனச் சிறுகதைகள் அறிமுகம்
ஈப்போ இலக்கியக் குழுவைச் சேர்ந்த நண்பர்களின் ஏற்பாட்டில் களம் இணைய இதழின் அறிமுகமும் நவீனச் சிறுகதைகள் அறிமுகமும் கடந்த 30 ஜூன் அன்று ஈப்போவில் நடைபெற்றது. ஏறக்குறைய
சிறுகதை: சண்டை
“நாசமா போறவனே” இதுதான் நான் அங்கு வந்து கேட்ட முதல் வார்த்தை. பகீரென்று ஆகிவிட்டது. கைலியை உதறிவிட்டு அதனைப் படார் எனத் தடுப்புச்சுவர் மீது அடித்துவிட்டு உள்ளே
தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில்
FIFA World Cup 2018 – ஒர் இடைக்காலப் பார்வை: ஏமாற்றமும் அதிர்ச்சியும்
நான் எப்பொழுதுமான காற்பந்து இரசிகன் அல்ல; உலகக் கிண்ணப் போட்டியின் மீது மட்டும் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 1994 முதல் உலகக் கிண்ணத்தைத் தீவிரமாக
சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்
2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல்
சிறுவர் நாவல் பயணம் – கேள்வி பதில்
2014ஆம் ஆண்டு, மலேசிய சிறுவர்களுக்காக அவர்களின் வாழ்வைக் கற்பனைவளத்துடன் சொல்லும் மர்மமும் விருவிருப்பான கதையோட்டமும் கொண்ட ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ என்கிற தமிழில் முதல் சிறுவர்
புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்
‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று
நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?
சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள். அல்லது ‘எனக்கு