களம் இணைய இதழ் அறிமுகம்
இலக்கியத்திற்கான வெளியாக உருவாகியிருக்கும் ‘களம்’ இலக்கிய இணைய இதழ்: http://www.kazhams.com பல திசைகளிலிருந்து புறப்படும் இலக்கிய நகர்ச்சிகள் ஒரு நாட்டில் இலக்கியத்திற்கான வெளியை அதிகமாக்கும் என்கிற புரிதலுடன்தான்
கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்
கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015) கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி
பேய் விடுதியில் ஒரு நாள்
நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம்.
புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு
எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு
எனது முதலும் கடைசியுமான எதிரியின் கதை
குறிப்பு: மனத்தைரியமும் வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கவும். தீபாவளி பொதுநல அறிவிப்பு. “எதிரியை அவன் இடத்திலேயே சந்தித்து அவன் கேட்காமலே அவனை மன்னிப்பது
அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?
5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த
அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்
தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட,
தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்
குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது. வெடிகுண்டும் குண்டு வெடியும் தொடர்ந்து இரண்டு
எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?
சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள்
சர்ச்சை: ஆசிரியர்களும் இன்னொரு தோட்டக்காரர்களே
“சட்டையெல்லாம் சாயத்துடன், வியர்வை வடிந்து கொட்டும் முகத்துடன், கருவடைந்த கண்களுடன் பள்ளிக்கூடத்தில் நீங்கள் ஒருவரை சந்தித்தால் அவர் தோட்டக்காரர் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஆசிரியராகக்கூட இருக்கலாம்.” வருடம்