சித்தி நூர்ஹலிசாவின் மகத்துவமான குரல்
தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும்
குறுங்கதை மீதான வாசகப் பார்வை –கவித்துவத்தின் உச்சமும் புனைவின் ஆழமும்
‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’ – அகஸ்டா மாண்டிரஸோ மேற்கண்ட குறுங்கதை ஆறே சொற்களில் அமைந்து தனக்குள் பற்பல அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. வாசகன்
வாழ்வினூடே கரையும் தருணங்கள் – 1: கேலியும் அப்பாவும்
பள்ளிப் பருவத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டது நமது அப்பாவின் பெயர்களாகத்தான் இருக்கும். கேசவன் என்கிற என் அப்பாவின் பெயரைக் கேசரி என்று கேலி செய்யும் நண்பர்கள்தான் வாய்த்திருந்தார்கள்.
சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி? – பாகம் 1
சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி? வளர நினைக்கும் அனைவருக்கும் இக்கேள்வி முதன்மையாக மனத்தில் தோன்றும். சமூகத்திற்குள் ஓர் அங்கமான குடும்பத்தில் வளர்க்கப்படும் எல்லோருக்கும் தோன்றும் முக்கியமான கேள்வியும்கூட.
2018ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆண்டிற்குள்
காலத்திற்கு ஒரு வயது கூடும்போது நாமும் உடன் பயணிக்க நேர்கிறது. வேண்டாம் என்று பின்னால் ஓட காலம் அனுமதிப்பதில்லை. நாமும் காலமும் ஒரே கூட்டிற்குள் வாழும் இரட்டையர்கள்
யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளும் ஆலோசனைகளும்
வருகின்ற வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் குறித்துப் பல்வேறான ஆருடங்களும் கருத்துகளும் வெளிவந்த வண்ணமே உள்ள இவ்வேளையில் அத்தேர்வு முடிவுகள்
முன்னுரை எழுதுதல் – ஒரு கனவும் சில உண்மைகளும்
நேற்றிரவு சட்டென்று கனவில் முன்னுரை எழுதுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்று கனவுகள் எப்பொழுதும் வராது. அபூர்வமாக அதுவும் ‘முன்னுரை’ பற்றி நான் ஏதும்
தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில்
FIFA World Cup 2018 – ஒர் இடைக்காலப் பார்வை: ஏமாற்றமும் அதிர்ச்சியும்
நான் எப்பொழுதுமான காற்பந்து இரசிகன் அல்ல; உலகக் கிண்ணப் போட்டியின் மீது மட்டும் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 1994 முதல் உலகக் கிண்ணத்தைத் தீவிரமாக
சிறுவர் நாவல் வெளியிட்டு விழாவும் சிறுவர் சிறுகதை எழுதும் போட்டியும்
2014ஆம் ஆண்டில் மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற மர்ம சிறுவர் நாவலை எழுதி முடிக்கும்போதே இதே சிறார் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறுவர் மர்மத் தொடர் நாவல்