புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்
‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று
நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?
சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள். அல்லது ‘எனக்கு
குழந்தை வளர்ப்பில் நாம் இழந்தது என்ன?
‘உங்கள் துணையுடன் பிறந்ததால் குழந்தைகள் உங்களின் கைதிகள் அல்லர்’ –John Bowlby, பிரிட்டிஷ் உளவியல் ஆய்வாளர் பலரும் பல நூல்களில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியும்
இரண்டு விதைகளின் வரலாறு
எரிந்த மண்ணில் தகிக்கும் வெய்யிலில் இரண்டு விதைகள் புதைக்கப்பட்டன. இருள் சூழ்ந்து சூடு தாளாமல் இறுகக் கவ்விப் பிடித்திருக்கும் காலச்சுமையில் நெளிந்து புரண்டு முட்டிமோதிப் போராடியக் களைப்பில்
ஒரு மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி- விசாரணைகளின் பலவீனங்கள்
சம்பவம் நடந்த நாள்: கடந்த ஜனவரி 24 இடம்: (இரகசியமாக்கப்பட்டுள்ளது) நேரம்: காலை 10.00 மணி இதுவொரு மிகப் பயங்கரமான கொள்ளைச் சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
சிறார் குற்றச் செயல்களும் அதன் மீதான பக்குவமற்ற விசாரணையின் விளைவுகளும்
‘குற்றவாளிகள் உருவாவதில்லை; நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக நமக்கு ஆட்கள் தேவை. அதனாலேயே, தீர விசாரிக்காமல் அவர்களுக்கு உடனடியாக ‘குற்றவாளி’ என்கிற பட்டத்தைச் சுமத்தி
தைப்பூசத்தை முன்னிட்டு ‘தைக்கோ தர்மலிங்கத்துடன்’ ஒரு நேர்காணல்
வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் தைப்பூசம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ‘வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின்’ தலைவர் தைக்கோ தர்மலிங்கத்தை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் தைப்பூசத்திற்காக
முடி திருத்தம் நிலையம் ‘லோரோங் 68’ – பாகம் 1 (ஜல்லிக்கட்டு)
அரசியல், சமூகம், சினிமா, வெட்டிப் பேச்சு என அனைத்திற்கும் பேர்போன மிகச் சிறந்த இடம் ‘முடி திருத்தம் நிலையம்’ ஆகும். ஆண்களின் வம்புப் பேச்சுக் கூடாரம். வயதானவர்கள்,
அவநிதாவின் சொல் – கவிதைகளின் புன்முறுவல்
அவநிதாவின் சின்னஞ்சிறு கால் தடத்தினைப் போல அவளுடைய வார்த்தைகளும் பார்க்கும் முன் கரைந்தொழுகி விடுகிறது மனத்திற்குள்… 2007ஆம் ஆண்டிலிருந்தே திண்ணை.காம் இணைய இதழின் மூலம் அறிமுகமானவர்
ஓர் ஊருல ஓர் ஆமை இருந்துச்சாம்… அப்புறம் இன்னொரு ஊர்ல இன்னொரு ஆமை இருந்துச்சாம்
இன்று சிறுவர்களிடம் கதைக் கேட்கச் சென்றிருந்தேன். வருடத் துவக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் எப்பொழுதும் அழுகையுடனும் பயத்துடனும் பள்ளிக்கூடத்தோடு ஒன்ற முடியாமலும் இருப்பார்கள். அவர்களின் பயத்தை