தமிழ்ப்பள்ளியே என் தேர்வு எனும் முழக்கம் இனவெறியா? உதயசங்கரின் விமர்சனங்களுக்கான எதிர்வினை
மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும்
உலக சினிமா தொடர் – 1 : Camp X –Ray திரைவிமர்சனம் ஈராக் சினிமா: ஒரு சிறையின் மிகக்கொடூரமான தனிமை
ஒரு தூக்குக் கைதியின் சிறையில் அவன் மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கும்? மௌனம். சில வருடங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் இருக்கும் ‘புடு சிறை’ பொதுமக்களின் பார்வைக்கு
ஜகாட் – திரைப்படப் புத்தகப் போட்டி இரண்டாம் சுற்றின் வெற்றியாளர்: ஜெ. அரவின் குமார்
இரண்டாம் சுற்றின் வெற்றியாளர் அரவின் குமாரின் கேள்விக்கான பதில்: கேள்வி: ஜகாட் திரைப்படத்தில் ஒருவன் குற்றவாளியாக மாறுவதற்கு எந்தெந்த சூழல்கள் காரணமாக அமைகின்றது என முன்வைக்கப்படுகிறது? பதில்: குற்றங்களின் பின்னணி
குற்றம் கடிதல்: ஒரு மன்னிப்பின் முன்னே மண்டியிடுதல்
‘குற்றமே பகையாக மாறலாம்’ என்கிற தெளிவான கருத்துடன் சமூகத்தை நோக்கி விரிகிற குற்றம் கடிதல் படம் பள்ளிக்கூடங்களில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான மையப்புள்ளியைத் தேடி விரிவாக முனைந்துள்ளது என்றே
ஜகாட் திரைப்படம்- புத்தகப் பரிசு இரண்டாம் சுற்று
கடந்த புத்தகப் பரிசு போட்டிக்கு 6 பதில்கள் கிடைக்கப்பெற்றன. அதில் ச.நாகேன் அவர்களின் பதில் ஜகாட் திரைப்படத்தின் சாரத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது. ஜகாட் திரைப்படம் மூன்றாம் வாரத்தை
எப்பொழுது நீங்கள் கடைசியாகச் சிரித்தீர்கள்?
சிரிப்பது கடினமாக மாறிவிட்ட, சிரிப்பது வெட்கப்படும் ஒன்றாக மாறிவிட்ட ஒரூ சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தெரிந்து என் அப்பா அவரது கடைசி சில ஆண்டுகள்
சர்ச்சை: ஆசிரியர்களும் இன்னொரு தோட்டக்காரர்களே
“சட்டையெல்லாம் சாயத்துடன், வியர்வை வடிந்து கொட்டும் முகத்துடன், கருவடைந்த கண்களுடன் பள்ளிக்கூடத்தில் நீங்கள் ஒருவரை சந்தித்தால் அவர் தோட்டக்காரர் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஆசிரியராகக்கூட இருக்கலாம்.” வருடம்
எனது 2015ஆம் ஆண்டு ஒரு மீள்பார்வை – பாகம் 1
வருடம்தோறும் புத்தாண்டு கொண்டாட்ட உணர்வெல்லாம் இருந்ததில்லை. ஆனால், நம்மைத் தாண்டி ஓராண்டு நகர்ந்து போகையில் அவ்வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது, அவ்வருடத்தில் யாரையெல்லாம் சந்தித்தோம், கிடைத்த புதிய நட்பு,
மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி
கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான்
பீப் பாடல் பற்றி நடிகர் சிம்புவுடன் ஒரு நேர்காணல்
(இது முழுமைப்பெற்ற நேர்காணல் கிடையாது. எழுதிக் கொண்டிருக்கும்போதே யாரோ திருடி வெளியிட்டது) கபாளி: வணக்கம் சிம்பு. தற்சமயம் நீங்கள் பீப் பாடல் குறித்த சர்ச்சையில் சிக்கி சின்னாம்பின்னமாக்கப்பட்டுக்