சிறுகதை: அரிவாள்
பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில்
சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு
தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்? கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர்
தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை
100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல்
விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை
மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம்
நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1
சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி,
Ola Bola- மலேசிய வரலாற்றின் குரல்
‘ஹரிமாவ் மலாயா’ எனக் கம்பீரமாக அழைக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவிலுள்ள விளையாட்டாளர்களின் மனப்போராட்டங்களையும், ஈகோ போரையும், குடும்ப சிக்கல்களையும், குழுவில் நடந்த மனக் கசப்புகளையும், தியாகங்களையும் 1980களின்
தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்
குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது. வெடிகுண்டும் குண்டு வெடியும் தொடர்ந்து இரண்டு
உலக சினிமா தொடர் 2: ஸ்பானிஷ் சினிமா: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும்
ஒவ்வொரு வருடங்களும் தூரத் தேசங்களுக்கு வேலைக்குப் போகும் ஏராளமான மனிதர்களில் யாரெனும் ஒருவரைத் தற்செயலாக எங்காவது பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? விட்டு வந்த நிலம் குறித்த கவலைகளும் ஏக்கங்களும்
மலைகள் இதழுக்கான நேர்காணல்: என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்
படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா? கே.பாலமுருகன்: நான் ஓர்