Day: September 20, 2021

‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2

வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது.

Share Button