Day: September 18, 2021

நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி

எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க

Share Button