குறுங்கதை: இறைச்சி
இருண்ட அறைக்குள் இருந்த ஒன்பது பேரும் நகரக்கூடத் திராணியில்லாமல் ஒருவரையொருவர் மூர்க்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இதுபோல இங்கு நிறைய அறைகள் இருந்தன.வலது மூலையில் கைகளுக்கு எட்டாத உயரத்தில்
குறுங்கதை மீதான வாசகப் பார்வை –கவித்துவத்தின் உச்சமும் புனைவின் ஆழமும்
‘நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது’ – அகஸ்டா மாண்டிரஸோ மேற்கண்ட குறுங்கதை ஆறே சொற்களில் அமைந்து தனக்குள் பற்பல அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. வாசகன்
குறுங்கதை: கோரண்டைன் கட்டில்
குறுங்கதை: கோரண்டைன் கட்டில் “வேலைக்குப் போக முடியல… அடுத்த ஒரு வருசத்த எப்படிச் சமாளிக்கப் போறேனு தெரில… அவுங்கத்தான் இப்போ வீட்டு வேலைக்குப் போய்கிட்டு இருக்காங்க…இந்தக் கோவிட்
குறுங்கதை: சுவர்களற்ற வகுப்பறை
“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உங்க டீச்சருக்கு?” மகன் அப்பொழுதுதான் கூகள் வகுப்பில் நுழைந்திருந்தான். ஆசிரியரின் குரலைக் காட்டிலும் அவர் அமர்ந்திருந்த ஒரு பூங்காவின் சத்தம் இரைச்சலென
குறுங்கதை 2: சன்னல்கள்
1985 அடர்ந்த வரிசை மரங்களின் அசைவுகள் பார்க்க இரம்மியமாகக் காட்சியளித்தன. வெயில் புக முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அரணிட்டு பகலின் குளிர்ச்சியைத் தமக்குள் தக்க வைத்திருந்த மரங்கள்
குறுங்கதை 1: வெளிச்சம்
உள்ளிருந்து வெளியே நோக்குவதில் இருந்த பதற்றத்தைக் குறைக்க வேண்டும். சன்னல் துணி காற்றில் படப்படத்து சிறிய இடைவெளியில் வெளிச்சத்தை உள்ளே அனுமதித்த கணம் அவனது மனம் மீண்டும்
குறுங்கதை 4: கொரோனாவும் தேசத்தின் எல்லைகளும்
இன்றோடு பதிநான்காவது நாள். எவ்வித வித்தியாசமும் இல்லாத அதே இரவு. குழலியிடமிருந்து காலையிலிருந்து அழைப்பு இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நாளிலிருந்து ஒரு நாளில் பலமுறை
மாணவர்களின் குறுங்கதைகள் பாகம் 1: கொரோனா குறுங்கதைகள்
உலகம் எதிர்நோக்கியிருக்கும் கடுமையான கொரோனா தாக்கங்கள் குறித்து நான் மூன்று குறுங்கதைகள் எழுதி வெளியிட்டிருந்தேன். அவை பலரின் வாசகப் பார்வையைப் பெற்ற குறுங்கதைகள் அத்துடன் நின்றுவிடாமல் இந்நாட்டிலுள்ள
குறுங்கதை – 3 : கொரோனாவும் மணிகண்டனும்
“மச்சான்! வீட்டுல இருக்க கடுப்பா இருக்கு. வெளில பாக்கலாமா?” “அதான் வீட்டை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்காங்களே… இப்ப எப்படிடா?” “மச்சி! சட்டம் போடறவங்க
குறுங்கதை 2 : கொரோனாவும் தாதியர் அம்பிகாவும்
நான் தாதியர் அம்பிகா. இப்பொழுது அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு விநோதமான கனவு என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. என் ஐந்து வயது மகன் ‘ஐயாவு’ எனது அறையில்