Day: September 8, 2020

சிறுகதை: பிளவு

அம்மா துரத்திக் கொண்டிருக்கிறார். தூரத்தில் தெரியும் கொய்யா மரத்தை அடைந்துவிட்டால் ஒரு நிழலுக்குள் பதுங்கிவிடலாம் என்று தோன்றியதில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தேன். பின்னால் ஓடி வரும் அம்மாவின்

Share Button

இது விமர்சனம் அல்ல- நீர்ப்பாசி சிறுகதையை முன்வைத்து: பிரிவின்குமார் ஜெயவாணன்

ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் “நீர்ப்பாசி” சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கதையை முடிக்கும் தருணத்தில் இந்த கதையின் நாயகன் தனக்கோடி தன் சுற்றம் எனும் குட்டையில் வேர்

Share Button