கனவுப் பாதை: சிறுவர் மர்மத் தொடர்- பாகம் 2: ஆக்கம்-கே.பாலமுருகன்
“துளசி! துளசி! கேட்ட பிடிச்சிக்கிட்டு என்ன செய்ற?” அத்தையின் சிறிய கை துளசியின் புறமுதுகில் பட்டதும்தான் அவளுக்குப் பிடிமானம் ஏற்பட்டது. இது கனவல்ல என்கிற நம்பிக்கை தோன்றியது.
“துளசி! துளசி! கேட்ட பிடிச்சிக்கிட்டு என்ன செய்ற?” அத்தையின் சிறிய கை துளசியின் புறமுதுகில் பட்டதும்தான் அவளுக்குப் பிடிமானம் ஏற்பட்டது. இது கனவல்ல என்கிற நம்பிக்கை தோன்றியது.