கனவுப் பாதை சிறுவர் மர்மத் தொடர்- பாகம் 1 (ஆக்கம்: கே.பாலமுருகன்)
எரிய மறுத்தக் கைவிளக்கை மீண்டும் உள்ளங்கையில் வைத்து இரண்டு முறை தட்டினாள். வயோதிக ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது. காட்டிய தூரத்தில் குறுகி இருளுக்குள் கரைந்தது. “ஏஞ்சலா!
எரிய மறுத்தக் கைவிளக்கை மீண்டும் உள்ளங்கையில் வைத்து இரண்டு முறை தட்டினாள். வயோதிக ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது. காட்டிய தூரத்தில் குறுகி இருளுக்குள் கரைந்தது. “ஏஞ்சலா!