இளையோர் சிறுகதை போட்டி முடிவுகள் 2019

இவ்வாண்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக *தேசிய அளவில்* நடத்தப்பட்ட ‘இளையோர் சிறுகதை போட்டி 2019’ முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நீதிபதிகள் குழு ஒரு மாத காலம் போட்டிக்கு வந்திருந்த 185 சிறுகதைகளையும் வாசித்துக் கருத்துரைத்து அவற்றுள் சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

போட்டியின் விதிமுறைகளில் ‘நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது’ என்பதால் அதனைத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அறிவிப்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறது.

கீழ்க்கண்ட வெற்றியாளர்களின் பட்டியல் வெற்றித் தரவரிசை அல்ல; முதல் பத்து நிலைகளில் தேர்வானவர்களின் பெயர்கள் இங்குப் பகிரப்படுகிறது. யார் எந்த நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்கள் என்பது பரிசளிப்பு விழாவின் போதே தெரிவிக்கப்படும். நன்றி.

 

கிருபாஷிணி தேவன் , SMK SRI RAHMAT, ஜொகூர்

– ஹரிசங்கர் கதிரவன், SMK TAMAN MELATI, கோலாலம்பூர்

இலக்கியா சரவணன், SEK MEN KEB (P)  ST. GEORGE , பினாங்கு

ஹரிஷ் ஆசைத்தம்பி, SMK TINGGI BUKIT MERTAJAM, பினாங்கு

ரீனாமாலினி சந்திரசேகரன், SMK TAMAN PELANGI INDAH, ஜொகூர்

சிந்து சந்திரன், SMK JALAN EMPAT, சிலாங்கூர்

லோகாசினி முருகையா, SMK ISKANDAR SHAH, பேரா

– சுபத்தரா தேவி  ஆ.நவமணி, SMK METHODIST, IPOH, பேரா

பூவிழி  ஆனந்தன், SMK SERI PUTERI, IPOH, பேரா

ரேஷ்னா ஸ்ரீ  சுந்தரேசன், SMK TAMAN RINTING 2, MASAI, ஜொகூர்

 

வெற்றிப் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இளையோர் இலக்கியத்தை வளர்க்கும் பணி இவர்களிடத்தில் வழங்கப்படுகிறது. அடுத்த தலைமுறை இலக்கியத்தை நகர்த்துவதற்குரிய ஆற்றல்மிக்க எழுத்திற்குச் சொந்தக்காரர்கள் இவர்கள். வெற்றிப் பெறாத மாணவர்களுக்கும் எங்களின் வாழ்த்துகள். தொடர்ந்து அடுத்தாண்டு முயற்சியை விட்டுவிடாமல் தொடர்ந்து பங்கெடுக்கவும்.

நல்வாழ்த்து.

கே.பாலமுருகன்,

ஆசிரியர், எழுத்தாளர்

தலைவர், ஏற்பாட்டுக் குழு

இளையோர் சிறுகதை போட்டி 2019

Share Button

About The Author

One Response so far.

  1. Saras says:

    நன்றி. இந்த விழா தொடர்ந்து நடைபெற நல் வாழ்த்துகள்