தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2018

Tamil Creative Art & Science Fiction  Movement – தமிழ் கற்பனையாற்றல் & அறிவியல் புனைவுக்களம்  ஏற்பாட்டில் 

அடுத்த தலைமுறை மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கவும், கற்பனைவளத்தினைத் தூண்டவும்

‘தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2018’

 

– வெற்றிப் பெறும் சிறந்த இருபது சிறுகதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு வெளியிடப்படும்.

– போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 15.11.2018

-மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குச் சிறுகதைக்கான விதிமுறைகள், வழிகாட்டிப் படம் அனுப்பி வைக்கப்படும். sirukathai2018@gmail.com

–  முதல் பரிசு: ரி.ம 300.00

இரண்டாம் பரிசு: ரி.ம 200

மூன்றாம் பரிசு : ரி.ம 100

ஏழு ஆறுதல் பரிசுகள்  தலா ரி.ம 50.00

(அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்) 

– மாணவர்கள் எழுதும் சிறுகதை வழங்கப்படும் வழிகாட்டிப் படத்தினை ஒட்டி இருத்தல் வேண்டும்.

– 150 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

– மாணவர்களின் சிறுகதை கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

 

மேல் விவரங்களுக்கு: sirukathai2018@gmail.com

 

எழுத்தாளர் கே.பாலமுருகன்

 

 

Share Button

About The Author

One Response so far.

  1. Sumathi says:

    Vanakkam sir..
    Pls send me rules and the picture..
    tq sir

    Im already mail you sir..