இரண்டு விதைகளின் வரலாறு
எரிந்த மண்ணில் தகிக்கும் வெய்யிலில் இரண்டு விதைகள் புதைக்கப்பட்டன. இருள் சூழ்ந்து சூடு தாளாமல் இறுகக் கவ்விப் பிடித்திருக்கும் காலச்சுமையில் நெளிந்து புரண்டு முட்டிமோதிப் போராடியக் களைப்பில்
எரிந்த மண்ணில் தகிக்கும் வெய்யிலில் இரண்டு விதைகள் புதைக்கப்பட்டன. இருள் சூழ்ந்து சூடு தாளாமல் இறுகக் கவ்விப் பிடித்திருக்கும் காலச்சுமையில் நெளிந்து புரண்டு முட்டிமோதிப் போராடியக் களைப்பில்