Day: January 20, 2018

கவிதை: நகரங்களின் நாக்குகள்

எல்லா இரைச்சல்களையும் மெதுமெதுவாகச் சேமித்து சூடாறாமல் தகித்துக் கொண்டிருக்கும் ஓர் இரவின் மௌனத்திற்குள் அடைத்துவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் தள்ளு வண்டிக்காரன். அத்தனை நேரம் அங்கிருந்த பரப்பரப்பு எல்லையில்லா

Share Button