Day: October 10, 2016

படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

  08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக

Share Button