‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை
வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு
திரை ஒப்பீட்டு விமர்சனம்: நிபுணன் vs துருவங்கள் பதினாறு
கொலை, கொலை தொடர்பான விசாரணை என்கிற போக்கில் தமிழ்ப்படங்கள் நிறைய வந்துள்ளன. குறிப்பாக, யுத்தம் செய் சமீபத்திய திரைவரிசையில் முதன்மை வகிக்கிறது. கொரிய மொழியில் வெளியான ‘Memories
‘மரங்கொத்தியின் இசை’ சினிமா விமர்சன நூலை முன்வைத்து எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் நேர்காணல்
நேர்காணல்: பாண்டித்துரை, சிங்கப்பூர் மோக்லி பதிப்பகத்தின் வாயிலாக லஷ்மி சரவணக்குமார் அவர்களின் முயற்சியில் இம்மாதம் வெளிவரவிருக்கும் மலேசிய எழுத்தாளர், சினிமா விமர்சகர் கே.பாலமுருகனின் ‘மரங்கொத்தியின் இசை’ எனும்
ரங்கூன் – ஒரு பர்மா அகதியின் துரோகமிக்க வாழ்வு
இவ்வாண்டின் மிகச் சிறந்த படைப்புகளில் இப்படம் நிச்சயமாகச் சேரும். 1980களின் இறுதியில் பர்மாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ‘பர்மா அகதிகளின்’ ஒரு குறுங்கதை. அகதிகளின் வாழ்வை
ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்
இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம்,
யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)
கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்: இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை
சிறுகதை: சாவித் துவாரம்
முனியாண்டி வெகுநேரம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் காலில் விழுந்திட முடிவு செய்துவிட்டார். ஓராயி பவுடர் பூசும் சத்தம் கேட்டது. சரக் சரக் என ஒட்டத்
சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு
இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின்
கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்
கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015) கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி
சீ.முத்துசாமி என்கிற மலேசிய நவீன படைப்பிலக்கியத்தின் குரல்
மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன். 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில்