Day: July 6, 2016

கவிதையும் குறியீடும் ஓர் உரையாடல் – பாகம் 1

கவிதை ஏன் சத்தமாக மாறியது? புதுக்கவிதையின் எழுச்சியே கவிதையைச் சத்தமிக்கதாக மாற்றியது. ஓங்கி ஒலிக்கக்கூடிய கருவியாக, அடித்தால் எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கக்கூடிய தம்பட்டமாகக் கவிதை, புதுக்கவிதையின் எழுச்சிமிக்க

Share Button