Day: December 31, 2015

மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி

  கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான்

Share Button